• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

இந்தியா – சுவீடன் புதுமையான ஒத்துழைப்புக்கள் வளர்கிறது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/11/21
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய – சுவீடன் நிறுவனங்கள் இரு தரப்பிலிருந்தும் புதிய முன்முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கலாநிதி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்தியா- சுவீடன் புத்தாக்க தினத்தின் 9ஆவது நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சுவீடனில் பொதுசுகாதாரம், தாதியர்களை பணிக்கு அனுப்புதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்ட கூட்டுத் திட்டங்களைப் பற்றி இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் சுவீடன் அரசாங்கத்தின் வின்னோவா ஆகியன மானியங்களை அறிவித்திருந்தன.

அத்துடன், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட புதிய தீர்வுகளை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயற்படுத்த நிதியுதவி அளிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

அத்துடன், இந்தியாவுடன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஒத்துழைப்புக்காக சுவீடிஷ் எரிசக்தி நிறுவனம் 4 ஆண்டுகளில் 25 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றும் 2018 இல், பிரதமர் நரேந்திர மோடியின் சுவீடன் பயணத்தின் போது, நிலையான எதிர்காலத்திற்கான புதுமை கூட்டுப்பிரகடனத்தின் மூலம் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் தாக்கத்தை அதிகரிப்பதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதில் பல பங்குதாரர்களின் பங்கேற்புடன் சமூக சவால்களை கூட்டாக சமாளிக்க வல்ல ஏதுநிலைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் ஒட்டுமொத்த செயற்திறன் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் சமீப ஆண்டுகளில் இந்தியா நன்றாக முன்னேறி வருகிறது, உலகளவில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி வீதம் உலகளாவிய அளவில் சராசரியாக 14சதவீதமாக உள்ளது. காப்புரிமையில் இந்தியா 10 வது இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உலகமயமாக்கலுக்கான நிலைமைகளில் எமது ஒத்த எண்ணம் மற்றும் அர்ப்பணிப்பின் பின்னணியில் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் செழித்துள்ளன என்றும், இந்தியா மற்றும் சுவீடன் இடையேயான இருதரப்பு உறவில் புதுமை ஒத்துழைப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியா – பிரித்தானியா விரைவில் அடுத்தசுற்று வர்த்தக ஒப்பந்த பேச்சு

Next Post

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

Related Posts

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !
இந்தியா

சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

2025-12-02
இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் தொடரும் இந்தியாவின் “ஆப்ரேஷன் சாகர் பந்து”

2025-12-02
இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

2025-12-02
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”
JUST IN

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

2025-11-30
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இந்தியா

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2025-11-30
Next Post
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச

மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது - விமல் வீரவன்ச

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

சஜித்துடன் இணையவில்லை - சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

0
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

0
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

0
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

0

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!

2025-12-02

Recent News

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில்

2025-12-02
இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! 

2025-12-02
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க  இலஞ்ச ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.