• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி!

Anoj by Anoj
2023/03/31
in இலங்கை, பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உத்தேச வரைபின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் இந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் பகுதியின் பிரிவு 3இ-இற்கு அமைய, எந்தவொரு அத்தியாவசிய சேவை அல்லது விநியோகம் அல்லது ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதி அல்லது அது தொடர்பான போக்குவரத்து வசதிகளை சீர்குலைப்பது பயங்கரவாத குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, குறித்த தரப்பினரது சொத்துகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதக் குற்றத்தை செய்வதில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் அல்லது ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து வெளியிடுதலும் குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய பொது விளம்பரங்களும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தகைய குற்றத்திற்காக, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தொடர்பிலும் குறித்த சட்டமூலத்தின் சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உத்தேச சட்டமூலத்திற்கமைய, பிடியாணை இன்றி ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, மூன்று மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்கடூழிய சிறைத்தண்டனைபயங்கரவாதக் குற்றம்பயங்கரவாதம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பேரூந்து பயண கட்டணம் தொடர்பில் ஆராய விசேட வேலைத்திட்டம்!

Next Post

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

2026-08-20
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID  துறையினர் விசாரணை!
இலங்கை

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID துறையினர் விசாரணை!

2026-08-20
மாணவர்களைக் குறிவைக்கும் வாய் புற்றுநோய்: பெற்றோர்களே உஷார்! 
இலங்கை

க.பொ.த சாதாரணதரத்திற்கு பின்னர் ஆண் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் வீதம் அதிகரிப்பு!

2026-08-20
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

சஷி வீரவன்ச முன்பிணையில் விடுவிக்கப்பட்டார்!

2026-08-20
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கு முன்,  கலந்துரையாடல்கள் தேவை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவிப்பு!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கு முன், கலந்துரையாடல்கள் தேவை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவிப்பு!

2026-08-20
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கு அரசாங்கம் அனுமதி!
இலங்கை

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கு அரசாங்கம் அனுமதி!

2026-08-20
Next Post
தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில்  ஜனன தின நிகழ்வு!

தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு!

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்!

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து!

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

0
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID  துறையினர் விசாரணை!

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID துறையினர் விசாரணை!

0
மாணவர்களைக் குறிவைக்கும் வாய் புற்றுநோய்: பெற்றோர்களே உஷார்! 

க.பொ.த சாதாரணதரத்திற்கு பின்னர் ஆண் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் வீதம் அதிகரிப்பு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

சஷி வீரவன்ச முன்பிணையில் விடுவிக்கப்பட்டார்!

0
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

0
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!

2026-08-20
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID  துறையினர் விசாரணை!

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு அமைப்பாளரிடம் CID துறையினர் விசாரணை!

2026-08-20
மாணவர்களைக் குறிவைக்கும் வாய் புற்றுநோய்: பெற்றோர்களே உஷார்! 

க.பொ.த சாதாரணதரத்திற்கு பின்னர் ஆண் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் வீதம் அதிகரிப்பு!

2026-08-20
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

சஷி வீரவன்ச முன்பிணையில் விடுவிக்கப்பட்டார்!

2026-08-20
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.