• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
போதைப்பொருள் தடுப்பில் இலங்கையின் கரிசனை

போதைப்பொருள் தடுப்பில் இலங்கையின் கரிசனை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/05/26
in ஆசிரியர் தெரிவு, சிறப்புக் கட்டுரைகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு போதைப்பொருட்கள் பல்வேறு மார்க்கங்களால் கடத்தப்படுகின்றன. இவ்வறு கடத்தப்படும் போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்திவாய்ந்த காரணியாக விளங்குகிறது.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உடல், உள்ளம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பமும் சமூகமும் சீரழிகின்றன. இறுதியில் மரணத்தின் விளிம்புக்கே கொண்டு செல்கின்றது.

குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலமாக போதைப்பொருட்கள் பெருமளவில் மீட்கப்பட்டாலும், தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது குறைவதாக இல்லை.ஏதேவொருவகையில் கொண்டுவரப்பட்டு சதாரண கிராம மட்டங்கள் வரையில் வியாபிப்பதற்கும், பாடசாலை சிறுவர்களே அதற்கு அடிமையாக்கப்படுவதற்கும் வித்திடுவதாக உள்ளது.

முன்னதாக, போதைப்பொருள் கடத்தலில் இலங்கை முக்கிய இடமாக விளங்கியதாக அக்காலத்தில் குற்றச்சாட்டொன்று நிலவியது. அதாவது வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படுகின்ற போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, அதன் பின்னர் இங்கிருந்து வேறுநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

போதைப்பொருள் கடத்தலில் இடைத்தங்கல் தளமாக இலங்கையை கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால் இலங்கையில் போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக அந்நடவடிக்கை தடுக்கப்பட்டது.போதைப்பொருள் கடத்தல்கள் தற்போது கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும், ஆங்காங்கே சம்பவங்கள் தொடர்கின்றன.

இலங்கைக்கு எங்கிருந்து போதைப்பொருட்கள் வருகின்றன என்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றபோது, அதிகளவான போதைப்பொருட்கள் பாகிஸ்தான் மார்க்கமாகவே இலங்கைக்குக் கொண்டுவரப்படுதாக ஏராளமான தகவல்கள் வெளியாகியுள்ளன.போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இத்தகவல் வெளியாகியிருந்தது.

திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் போதைப்பொருள்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை காரணமாக அங்கு போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் தீவிரமாகியுள்ளன.

அத்துடன் போதைப்பொருள் விடயத்தில் அந்நாட்டில் முழுமையான அவதானம் செலுத்தப்படாத நிலைமைகளும் உள்ளன.ஆகவே போதைப்பொருள் குற்றவாளிகள் இந்நெகிழ்வுத் தன்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் ஏதோவொரு வகையில் போதைப்பொருட்களை சர்வதேச அளவில் அங்கிருந்து கொண்டு செல்வதற்கே முனைகின்றார்கள்.

அதுமட்டுமன்றி பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வறுமை நிலைமை, அதிகரிக்கின்றது. தொழில் இழப்புக்கள், பசி, பட்டினி அதிகரிக்கின்றது.இதனால், இயல்பாகவே போதைப்பொருள் விற்பனைக்குள் நபர்கள் சிக்கிக் கொள்ளும் நிலைமைகள் அதிகரித்து வருவதாகவும், இந்த நிலைமைகளை அரசாங்கம், பொலிஸார் உள்ளிட்டவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இலங்கையானது, பாகிஸ்தான் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையிலான பயணங்கள், பொருட்கள், சேவைகள் பரிமாற்றம் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டாலும், இன்னமும் முழுமையான மீட்சியான சூழல் ஏற்படாமையின் காரணத்தினால் உள்நாட்டில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்த வேண்டியது கட்டாயமாகின்றது.இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று இலங்கை மக்களில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மனித உரிமை ஆர்வலர்கள் மரணதண்டனையை எதிர்க்கின்றனர்.அதுபற்றிய விவாதங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இருப்பினும், அந்த விடயம் தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.அண்மைய காலத்தில் போதைவஸ்து விற்பனையாளர்களால் மாணவர்களும், சிறுவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அவர்கள் முக்கியமான பாடசாலைகளை இலக்கு வைத்து தமது போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்கள்.இந்த நிலைமைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கான சட்டம், ஒழுங்கு பிரிவினர், போதைவஸ்து தடுப்பு பிரிவினர் பாரபட்சமின்றி செயற்பட வேண்டும். அதன் மூலமாகவே எதிர்கால சந்ததியை கட்டியெழுப்ப முடியும். இந்த விடயத்தில் அனைவருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு-கஞ்சன விஜேசேகர!

Next Post

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Related Posts

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!

2026-01-27
டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!

2026-01-27
தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-01-27
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!
ஆசிரியர் தெரிவு

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி செயல்திறன் $17.2 பில்லியனை விஞ்சியது!

2026-01-27
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-27
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்
ஆசிரியர் தெரிவு

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

2026-01-26
Next Post
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்!

அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

0
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

0
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

0
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

0
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

2026-01-27

Recent News

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

2026-01-27
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

2026-01-27
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.