• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சி தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்-பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதிக்கு மொட்டுக் கட்சி தொடர்ந்தும் ஆதரவை வழங்கும்-பிரசன்ன ரணதுங்க

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/16
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பல கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளன.
இந்தக் கட்சிகளுடன் மாதாந்தம் கூட்டங்களை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை மொட்டுக் கட்சி தொடர்ந்தும் வழங்கும்.
மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியவுடன் ஆராயப்படும்.

இதுகுறித்து கட்சித் தலைவர்களுடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்கள். அனைத்து செயற்பாடுகளும் அரசமைப்புக்கு உட்பட்டுதான் நடக்கும். அமைச்சுப் பதவிகளை வழங்காமல் இருப்பதால், மொட்டுக் கட்சியின் சில மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஏனெனில், தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள்.

அப்படியான மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால், அதிருப்தி ஏற்படத்தான் செய்யும்.
அத்தோடு, கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கியவுடன், அவர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் காரர்களும், பாதாள உலகக் குழுவினரும், விபசாரத்தில் ஈடுபடுபவர்களும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தினால் இறுதியில் நாட்டுக்கு கிடைத்த நன்மைதான் என்ன?
மாறாக பல பிரதேசங்கள் அழிவைத்தான் சந்தித்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றே சிலர் அமைச்சுப் பதவிகளைக் கோருகிறார்கள். இப்போதுவரை மொட்டுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் பிரச்சினையொன்று கிடையாது.
ஆனால், எதிர்க்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் தற்போது கூற முடியாது” என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை – பந்துல குணவர்த்தன!

Next Post

ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்

Related Posts

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!
இலங்கை

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

2025-12-04
வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள்  ஆரம்பம்!
இலங்கை

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

2025-12-04
டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்; அதிர்ச்சியூட்டும் சேத அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

டித்வா சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்; அதிர்ச்சியூட்டும் சேத அறிக்கை!

2025-12-04
இலங்கைக்கு 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கிய சீனா!
இலங்கை

இலங்கைக்கு 1 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நன்கொடையாக வழங்கிய சீனா!

2025-12-04
வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!
இலங்கை

வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்!

2025-12-04
மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!
இலங்கை

மூடப்பட்ட பல வீதிகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!

2025-12-04
Next Post
மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு!

மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சர்!

மருந்துகளின் விலைகள் குறைப்பு - சுகாதார அமைச்சர்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
அமெரிக்கரால்  கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில்   இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அமெரிக்கரால் கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில் இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

0
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

0
சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த  விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க  தவறியதா இங்கிலாந்து  அரசாங்கம்!

சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க தவறியதா இங்கிலாந்து அரசாங்கம்!

0
உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

0
அமெரிக்கரால்  கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில்   இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அமெரிக்கரால் கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில் இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

2025-12-04
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

2025-12-04
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2025-12-04
சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த  விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க  தவறியதா இங்கிலாந்து  அரசாங்கம்!

சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க தவறியதா இங்கிலாந்து அரசாங்கம்!

2025-12-04
உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

உதவிப் பொருட்களுடன் 47 பேர் கொண்ட மீட்புக் குழுவை இலங்கைக்கு அனுப்பிய பாகிஸ்தான்!

2025-12-04

Recent News

அமெரிக்கரால்  கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில்   இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அமெரிக்கரால் கொல்லப்பட்ட இளைஞன் – விசாரணையில் இங்கிலாந்து அரசாங்கம் தோல்வியுற்றதாக குடும்பத்தார் குற்றச்சாட்டு!

2025-12-04
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இன்று இந்தியா விஜயம்!

2025-12-04
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்!

2025-12-04
சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த  விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க  தவறியதா இங்கிலாந்து  அரசாங்கம்!

சாலிஸ்பரி நோவிச்சோக் விஷம் குறித்த விசாரணை – இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுக்க தவறியதா இங்கிலாந்து அரசாங்கம்!

2025-12-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.