• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
பிரபஞ்சத்தின் 9 கர்ம விதிகள்!

பிரபஞ்சத்தின் 9 கர்ம விதிகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/08
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
83 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களையும் பெறுகிறோம்.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நான் நினைக்கத் தானே செய்தேன்.. செயல்படுத்தவில்லையே என்று சாக்குபோக்கு சொல்வது கர்மாவிடம் செல்லாது.

உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தவாறு மாறுவதற்கு, கர்மாவின் இந்த 9 விதிகள் என்னென்ன? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விதி 1

பிரபஞ்சம் நாம் செய்வதை கவனித்துக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கே திரும்பி வரும். நல்லது செய்தால் நல்லதும், கெட்டது செய்தால் கெட்டதும் ஏதாவது ஒரு வழியில் உங்களை வந்தடைந்தே தீரும். இதை மாற்றுவது என்பது இயலாது.

 

விதி 2

பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் நடப்பது யாவும் அதுவாக நடப்பது கிடையாது. நாம் தான் நம் வாழ்க்கையில் தேவையானதை அடைய முன்னிறுத்தி நடத்திச் செல்ல வேண்டும். அதுவாக நடக்கும் என்று உட்கார்ந்து இருந்தால் எதுவும் மாறாது, விழித்துக் கொள்ளுங்கள்.

 

விதி 3

பிரபஞ்சத்தில் கர்மா எல்லாவற்றையும் உங்களுக்காக செய்யாது. சில விடயங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் மாற்றமும் வரும். இது எப்படி நடக்கலாம்? என்று கோபித்துக் கொள்வதை விட, நடப்பதெல்லாம் ஒரு காரணத்தோடு நடக்கிறது என்று ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.

 

விதி 4

யாரும் நம்மை மாற்ற முடியாது. நம்மை நாமே மாற்றிக் கொண்டால் தான் நம்முடைய வாழ்க்கையும், அதனை பின்பற்றி மாற ஆரம்பிக்கும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் வரை உங்கள் வாழ்க்கையும் சலனமற்று கிடக்கும்.

 

விதி 5

பிரபஞ்சத்தில் யாரால் நமக்கு என்ன நடந்தாலும், அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். கர்மாவின் படி நமக்கு நடப்பவை யாவும் நம்மால் நடந்தவை ஆகும். நடந்தவற்றுக்கு பொறுப்பேற்க பழகுங்கள், விதி மாறும்.

 

விதி 6
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை! அதே போல கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் எதுவும் காரணம் இன்றி நடப்பதில்லை. நாம் யாரையும் காரணம் இன்றி சந்திப்பதும் இல்லை.

 

விதி 7

ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்க முடியாது. உங்கள் சிந்தையில் வரும் எல்லாவற்றையும், மூளைக்கு கொண்டு சென்று சேமித்து வைக்காதீர்கள். எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறாதீர்கள். அலட்சியம் பெருந்துயரை தரும்.

 

விதி 8

நம் எண்ணங்களும், செயல்களும் தான் நம் நடத்தையில் தெரியும். நடத்தையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எண்ணங்களையும், செயல்களையும் சரியாக வழி நடத்துகிறோமா என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

 

விதி 9

கடந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் நிகழ்ந்து கொண்டிருக்கும் யாவும் நமக்கானதாய் நில்லாமல் கடந்து சென்றுவிடும். கடந்த காலத்தை மாற்றும் சக்தி நமக்கில்லை. நிகழ் காலத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் நீங்கள் இப்போது விட்டதை பிடிக்க, முடங்கிப் போகாமல் முன்னேறி செல்லுங்கள் அதுவே அறிவாகும்.

Related

Tags: karmaகர்மாவிதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் உளுந்து செய்கையில் மஞ்சள் நோய் தாக்கம்!

Next Post

97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !
இலங்கை

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

2026-03-12
நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!
இலங்கை

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
Next Post
97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

97 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில்  விவாதம்!

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் விவாதம்!

மத்திய கிழக்கு அனைத்திலும் மோதல் வெடிக்கும்-டிரம்ப்!

மத்திய கிழக்கு அனைத்திலும் மோதல் வெடிக்கும்-டிரம்ப்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.