தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
© 2026 Athavan Media, All rights reserved.