• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றின் குளிரூட்டியில் (Chest Freezer) இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சவுத் வேல்ஸ் (South Wales) பொலிஸார், போர்த்கால் (Porthcawl) பகுதியில் உள்ள வீடொன்றிற்குச் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நலன்புரிச் சோதனைக்காகச் சென்றிருந்தனர்.

சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப மருத்துவர் (GP) விடுத்த வேண்டுகோளுக்கமைய அங்கு சென்ற பொலிஸார், 89 வயதான சில்வியா பிலிப்ஸ் (Sylvia Phillips) என்பவரின் சடலத்தை அந்த வீட்டில் இருந்த ஒரு பெரிய குளிரூட்டிக்குள் (Chest Freezer) இருந்து மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகனான 60 வயதுடைய கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (Christopher Phillips) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது சட்டப்படியான அடக்கத்தைத் தடுத்தல், தாயின் சடலத்தை மறைத்து வைத்ததன் மூலம், முறைப்படியான இறுதிச் சடங்குகள் நடைபெறுவதைத் தடுத்தமை, தவறான தகவல்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபர் பிலிப்ஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் (Cardiff Crown Court) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, சில்வியா பிலிப்ஸின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

கடந்த மார்ச் 2ஆம் திகதி கார்டிப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சடலத்தைத் தகனம் செய்வதற்கான சான்றிதழை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரியிருந்த நிலையில், அதற்கு மரண விசாரணை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

Next Post

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கை

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

2026-06-16
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

0
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

2026-06-16

Recent News

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

2026-06-16
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

2026-06-16
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-06-16
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.