• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் இலங்கை மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,

இந்தச் செயல் மனித உரிமைகளின் கடுமையான மீறல் என்பதுட், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் இந்த சம்பவம் பெருமளவில் சீர்குலைக்கிறது.

பொதுமக்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வது எந்தவொரு நாட்டின் அடிப்படைப் பொறுப்பு.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இந்திய மீனவர்கள் நீண்ட காலமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதிலும், இலங்கை மீனவர்கள் பெரும்பாலும் அவர்களை சகோதரத்துவ உணர்வுடன் அணுகி அமைதியான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைகள் இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதற்கு வழிவகுத்து, நாட்டின் கடல் சூழலுக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, மூத்த இந்திய அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுடன் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டுத் திட்டமும் வலுவான ஒத்துழைப்பும் தேவை.

எனவே, தாக்குதல் சம்பவம் குறித்து உடனடியாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்தவும், அதற்குக் காரணமானவர்கள் மீது அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் அமைதியான பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் – என்றார்.

 

Related

Tags: fisherman attackRamalingam Chandrasekhar hasமீனவர்ராமலிங்கம் சந்திரசேகர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

Next Post

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

Related Posts

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!
இலங்கை

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

2026-04-29
சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !
இலங்கை

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

2026-04-29
வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
இலங்கை

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

2026-04-29
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!
இலங்கை

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!
இலங்கை

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

2026-04-29
Next Post
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

0
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

0
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

0
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

0
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

2026-04-29
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஆகியோர் பிணையில் விடுதலை !

2026-04-29

Recent News

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர், செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் இலங்கை மீனவர் மீதான தாக்குதலுக்கு கடற்றொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

போதைபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட பிக்குகள் தொடர்ப்பில் மகாசங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

2026-04-29
அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

அமெரிக்க-பிரிட்டன் ஒற்றுமையை காங்கிரஸில் ஊக்குவித்தார் மன்னர் சார்லஸ்!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.