எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை
2026-04-09
இலஞ்சமாக 30,000 ரூபா மற்றும் விசேட மதுபான போத்தலை கோரிய குற்றச்சாட்டில் மதுபோதையில் இருந்த ஒரு வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (12) கைது செய்யப்பட்டுள்ளார். ஹுலானுகே...
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போது மொத்தம் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) வைத்தியர்கள் இன்று (13) வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளைக் காரணம்...
தொழில்நுட்ப உலகின் இரு பெரும் போட்டியாளர்களான ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (Artificial Intelligence) ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டணியை அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்பிள்...
இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகார ஆய்வுத்துறையின் ஜாம்பவானுமான (Iqbal Athas) இக்பால் அத்தாஸ் இன்று (13) அதிகாலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி...
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் தலைவரும், எட்டு உலகக் கிண்ணப் பட்டங்களை வென்ற அனைத்து காலத்திலும் மிகவும் வெற்றிகரமான வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் அலிசா ஹீலி (Alyssa Healy)...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12)...
ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (12) தெரிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான...
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் பொருட்கள் சேவை ஏற்றுமதியில் 175% அதிகரிப்பை ஏற்படுத்தி 8.24 மில்லியன் மெட்ரிக் தொன்களை கையாண்டதாகக் கூறுகிறது. இந்த அளவு...
© 2026 Athavan Media, All rights reserved.