இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக்...
இங்கிலாந்தின் முதன்மையான உள்நாட்டு கால்பந்தாட்ட போட்டிகளில் ஒன்றான பிரீமியர் லீக்கில், லிவர்பூல் அணியானது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நேற்றைய (27) தினம் ஆன்ஃபீல்ட் கால்பந்து மைதானத்தில் ஆரம்பமான...
26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் இன்று (28) முறையாக கையெழுத்திட உள்ளன. இது 63,000 கோடி இந்திய ரூபாவுக்கும்...
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் வகுப்புவாத உணர்வுபூர்வமான தகவல்களைப் பரப்பிய குற்றத்துக்காக பாகிஸ்தானின் 16 யூடியூப் அலைவரிசைகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத...
பிலிப்பைன்ஸுடனான பிராந்திய தகராறு அதிகரித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் ஒரு சிறிய மணல் திட்டை சீன கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளதாக பீஜிங் அரசு ஊடகங்கள்...
சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம்...
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28)...
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட படைகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான KCNA-வில் வெளியான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி...
2025 உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறியதற்காக இதுவரை மொத்தம் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி...
© 2026 Athavan Media, All rights reserved.