இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்...
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். மண்சரிவு மற்றும் ஆலங்கட்டி...
ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் மேலதிக இரு ரயில் சேவைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை...
மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 11 பேருக்கு...
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளும் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம்...
நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது...
2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்காக தமது பெண்கள் அணி இந்தியாவுக்குப் சுற்றுப் பயணம் மேற்கொள்ளாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் (Kehelbaddara Padme) தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளதாக பொலிஸார்...
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது...
© 2026 Athavan Media, All rights reserved.