Jeyaram Anojan

Jeyaram Anojan

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பாதையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று (04)...

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வினாடிக்கு சுமார் 130 கனஅடி நீர் மகாவலி...

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டினை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில்...

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும்...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப்...

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அரச பாடசாலைகள் (ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ளவை தவிர) இன்று (05) மீண்டும் திறக்கப்படுகின்றன....

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம்...

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையை ஒரு 'தேசியப் பேரிடர்' என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி லீ...

Page 31 of 878 1 30 31 32 878
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist