இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் முன்கூட்டியே வெளியேறும் நிலையினை எதிர்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குழு ஏ மோதலில்...
நியூயோர்க்கில் இருந்து டெல்லி நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் பாதுகாப்புக் காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை (23) ரோம் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கன்...
ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தேசியத் தேர்தலில் எதிர்க்கட்சி பழமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) பதவியேற்கவுள்ளார். புதிய...
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒருவரை...
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (24) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய கால நிலை...
நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது....
நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை தொடர்ந்தும் தாக்குவதாகவும், அவர்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (23) குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஜ்சீவவின் படுகொலை தொடர்பில் கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கரளையும்...
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின்...
துபாயில் அமைந்துள்ள ஏவியேஷன் கழக டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை (22) இரவு நடைபெற்ற துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கிளாரா டவுசனை 17 வயதான மிர்ரா...
© 2026 Athavan Media, All rights reserved.