• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/01
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஏப்ரல் 22 ஆம் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் மூன்று இடங்களில் உளவு பார்த்ததாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதிகளில் ஒருவர் பஹல்காமில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை ஆய்வு செய்ததாகவும், ஆனால் பாதுகாப்பு அதிகரித்ததால் அந்த இடத்தைத் தாக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் அதி-நிலை தொடர்பு அமைப்பைப் பயன்படுத்தி தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்த அமைப்பு பயங்கரவாதிகள் சிம் கார்டைப் பயன்படுத்தாமல் தொடர்பு கொள்ளவும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கிறது,

இது குறுகிய தூர, பாதுகாப்பான தகவல்தொடர்புக்கு உதவுகிறது.

தாக்குதலின் போது இந்த அமைப்பிலிருந்து இரண்டு சமிக்ஞைகள் அந்தப் பகுதியில் கண்டறியப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது ஐந்து முதல் ஆறு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

‘மினி சுவிட்சர்லாந்து’ என்றும் அழைக்கப்படும் இந்தப் புல்வெளியை கால்நடையாகவோ அல்லது குதிரையின் மூலமாகவோ மட்டுமே பயணிகள் அடைய முடியும்.

பஹல்காம் படுகொலை சமீபத்திய ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான பொதுமக்கள் தாக்குதல்களில் ஒன்றாகும்.

லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front ) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம், பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை திறம்பட குறைத்தல், முக்கிய எல்லைப் பாதைகளை மூடுதல், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துதல் மற்றும் புது டெல்லியல் உள்ள அதன் உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியான விரிவான இராஜதந்திர மற்றும் மூலோபாய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Pahalgam attackTerroristsபஹல்காம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி!

Next Post

ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!

Related Posts

ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!
இந்தியா

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!
கிரிக்கெட்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!

2025-06-13
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!
இந்தியா

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி!
ஆசிரியர் தெரிவு

ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி!

2025-06-13
இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!
இந்தியா

மற்றொரு எயார் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

2025-06-13
ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!
இலங்கை

ஜனாதிபதியின் ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

2025-06-13
Next Post
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!

ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!

பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம்!

பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம்!

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே  இ.தொ.கா செயற்பட்டுள்ளது!

தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் அடிப்படையாக கொண்டே இ.தொ.கா செயற்பட்டுள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

0
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

0
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

0
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

0
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

0
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14

Recent News

ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.