Tag: பஹல்காம்

பயங்கரவாதிகளுடனான பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் தொடர்பை அம்பலப்படுத்திய ஜெய்ஷ் உறுப்பினர்!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM) ...

Read moreDetails

100 நாட்களில் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – இந்தியா தகவல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இந்திய ஆயுதப்படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன்படி, கடந்த 100 நாட்களில் மிகவும் தேடப்படும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய ...

Read moreDetails

பாகிஸ்தான் குழுவிற்கான அமெரிக்காவின் பயங்கரவாத முத்திரையை வரவேற்ற இந்தியா!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பை பயங்கரவாத குழுவாக அறிவிக்கும் அமெரிக்காவின் முடிவினை இந்தியா வெள்ளிக்கிழமை (18) ...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ.,(National Investigation Agency) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்; மீண்டும் பொது வெளியில் தோன்றிய லஷ்கர் இ தொய்பா தளபதி!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி சைஃபுல்லா கசூரி (Saifullah Kasuri), புதன்கிழமை பொது வெளியில் மீண்டும் தோன்றினார். பாகிஸ்தான் அரசியல் ...

Read moreDetails

போர் நிறுத்தத்த‍ை தொடர இந்தியா – பாகிஸ்தான் இணக்கம்

மே 10 அன்று இரு நாடுகளும் முடிவு செய்தபடி, எல்லை தாண்டிய அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான இடைநிறுத்தத்தை நீட்டிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. தொடர்ச்சியான ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் இன்று (01)மறுத்துவிட்டது. அத்தகைய நடவடிக்கை படைகளின் மன உறுதியை ...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த ஏப்ரல் 22 ஆம் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் ...

Read moreDetails

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை தாக்கிய நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி ...

Read moreDetails

காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist