இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ...
16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் குறித்த மாணவி காணாமல்...
உலகெங்கிலும் அமைதி மற்றும் கலாச்சார முயற்சிகளுக்கான தனி நபர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, 19 பெறுநர்களுக்கு பதவி விலகும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சனிக்கிழமை (04)...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...
வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா கோட்டையை நிலவு இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு ‘சிகிரியா...
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி வரை...
சீனாவில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) வைரஸ் தொற்று இந்தியாவில் திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரில் உள்ள ஒரு தனியார்...
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) சற்று குறைந்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
கட்சிக்குள் அதிகரித்து வரும் அழைப்புகளுக்கு மத்தியில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) லிபரல் கட்சியின் தலைவர் பதவியை திங்கட்கிழமை (06) இராஜினாமா செய்யக்கூடும் என்று...
அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.