கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
2025-12-29
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தகவல்களுக்கு அமைவாக, கடந்த நவம்பர் மாதம் நாட்டின் பிரதான பணவீக்கமானது மேலும் குறைவடைந்துள்ளது. அதன்படி, 2024 ஒக்டோபரில் -0.7% ஆக...
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி...
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
ஜனவரியில் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ள டெனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதாக ஞாயிற்றுக்கிழமை (22) கூறினார். சமூக தளத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ள...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவலுக்கு அமைவாக, அமெரிக்க டொலர்...
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட தேசிய அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட...
தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில்...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 15,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சநிலையை இன்று (23) பதிவு செய்துள்ளது....
2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக...
© 2026 Athavan Media, All rights reserved.