இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மன்னார் தீவில் மூன்று காற்றாலை...
மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் சர்வதேச கேள்வி விலைமனுக் கோரல்களை திறக்க...
இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த நாட்டின் கஞ்சா சாகுபடி திட்டத்தில் பங்கேற்க உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி...
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015...
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் நாளை இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலைப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை உண்மையான...
ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை (03) ஒரு கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இடிபாடுகளுக்குள் மணிக்கணக்கில் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன....
போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264...
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க...
தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய...
© 2026 Athavan Media, All rights reserved.