யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர் நியமனம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திற்கு பிரதீப்...

சாரதிகள் செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமை!

சாரதிகள் செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமை!

வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது...

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக...

சிங்கராஜ வனத்திற்கு அருகிலுள்ள தனியார் காணிகளை அரசுடைமையாக்க தீர்மானம்!

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 உத்தியோகத்தர் வெற்றிடங்கள்!

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைகள் மிக...

நாட்டில் சில மரக்கறிகளுக்கான விலைகள் கணிசமான அளவு அதிகரிப்பு!

காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக...

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைவடைந்துள்ளது!

நாட்டின் எரிபொருள் தேவை குறிப்பிடத்தக்க சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்டு...

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

மின் கட்டணத்தினை அதிகரிக்க மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் விசேட விசாரணை!

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி...

11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன!

11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன!

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக  மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல...

கண்டி வெள்ளத்தில் மூழ்கியமைக்கான காரணத்தினை வெளியிட்டது எதிர்கட்சி!

கண்டி வெள்ளத்தில் மூழ்கியமைக்கான காரணத்தினை வெளியிட்டது எதிர்கட்சி!

கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்களாக நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு வடிகால் அமைப்பு முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Page 146 of 624 1 145 146 147 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist