யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – விஜயதாச ராஜபக்ச!

இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர்...

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டம்

பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர்...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இலங்கைக்காக இந்தியா வழங்கியுள்ள அங்கீகாரம்

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா தான் என்பது பலதரப்பட்ட தருணங்களில் அண்மைக்காலமாக நிரூபமாகிவருகின்றது. ஆரம்பத்தில், இலங்கை கொரோனா தொற்றால் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய நிலையில், அஸ்டா சனிக்கா ஊசியை...

நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு !

கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு?

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர்...

பாகிஸ்தானில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் மூன்று

பாகிஸ்தானில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் மூன்று

பாகிஸ்தான் - பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையரான பிரியந்த குமார இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினர் மத நிந்தனை செய்ததாக கூறிய, தாக்கப்பட்டு, எரித்து...

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை!

புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை!

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை – மஹிந்த அமரவீர

உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார...

சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் கைது!

சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் கைது!

சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர்...

வனமே என் இனமே காணொலிப்பாடல் வெளியானது

வனமே என் இனமே காணொலிப்பாடல் வெளியானது

வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.  

“ஒரு பூமி ஒரே ஆரோக்கியம்” என்பதற்கமைய ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி

இந்தியா, உலகின் 3ஆவது பொருளாதாரமாக மாறுமென நிபுணர்கள் கூற்று: மோடி

பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மறுவதற்கான பாதையில் முன்னேறி வருகிறது, என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உர ஆலையை நாட்டுக்கு...

Page 171 of 624 1 170 171 172 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist