கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர்...
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர்...
இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா தான் என்பது பலதரப்பட்ட தருணங்களில் அண்மைக்காலமாக நிரூபமாகிவருகின்றது. ஆரம்பத்தில், இலங்கை கொரோனா தொற்றால் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய நிலையில், அஸ்டா சனிக்கா ஊசியை...
அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர்...
பாகிஸ்தான் - பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையரான பிரியந்த குமார இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினர் மத நிந்தனை செய்ததாக கூறிய, தாக்கப்பட்டு, எரித்து...
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, உரிய நேரத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார...
சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர்...
வனம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மறுவதற்கான பாதையில் முன்னேறி வருகிறது, என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். உர ஆலையை நாட்டுக்கு...
© 2021 Athavan Media, All rights reserved.