யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

திலினி பிரியமாலியிடம் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்!

திலினி பிரியமாலியிடம் வைப்பிலிட்டவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்!

நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் அவரிடம் பணத்தினை வைப்பிலிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்!

பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை!

பெற்றோலிய தொழிற்சங்கத்தினர் இன்று(செவ்வாய்கிழமை) சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள பெற்றோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே...

இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது!

இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது!

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது...

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

கிலோகிராம் கோதுமை மாவின் விலை 290 ரூபாவாக குறைப்பு

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின்...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி,...

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் இன்று காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

மைத்ரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு...

அங்கொடையில் பொலிஸ் ஜீப்பிற்கு தீவைக்க குழுவொன்று முயற்சி – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள ராலேயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக வெளிநாட்டு...

இந்தியா – நைஜீரியா இரண்டாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள்

இந்தியா – நைஜீரியா இரண்டாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள்

இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் புதுடில்லியில் நடைபெற்றன. இதில் இரு தரப்பு பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த...

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன்

வலுவான நிலையில் இந்தியாவுடனான கூட்டாண்மை – பிளிங்கன்

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் தங்கள் கூட்டாண்மையை உயர்த்துவதில் உண்மையான முன்னேற்றம்...

Page 185 of 624 1 184 185 186 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist