யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பக்தர்களினதும்...

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம்!

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம்!

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) காலை...

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள் – விந்தன் கனகரத்தினம்

தமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

சூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை...

மீண்டும் சிட்னி நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார் தனுஷ்க!!

தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும்...

பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றும் வகையிலேயே பதில் நிதி...

தையிட்டியில் இராணுவமும் குவிப்பு

தையிட்டியில் இராணுவமும் குவிப்பு

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். அதேவேளை...

தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு

தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு...

வடக்கு ஆளுநரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்

வடக்கு ஆளுநரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்

வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உதாசீனம் செய்த சம்பவம் நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட...

எண்ணெய் கசிவு காரணமாக எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !

ஹிங்குராங்கொடை விமான நிலையம் சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

Page 3 of 624 1 2 3 4 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist