யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

நானுஓயா - வங்கிஓயா தோட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) மரம் இழுப்பதற்காக வந்திருந்த வாகனம், சுமார் 30 அடி பள்ளத்தில், குடை சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43...

லிட்ரோ  நிறுவனத்தின்  அறிவித்தல் !

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்கப்பட மாட்டாது

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம்(24) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம்!

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை!

மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க...

அரச அலுவலகங்களில் A/C, மின்தூக்கி பாவனையை குறைக்குமாறு அறிவிப்பு!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியாகின்றது!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை  வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை நாளை (செவ்வாய்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக...

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன நியமனம்!

புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது 21 ஆவது திருத்தச்சட்டமூலம்!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம்...

கனடாவிலும் உறுதி செய்யப்பட்டது குரங்கு அம்மை தொற்று

குரங்கு காய்ச்சல் குறித்து வைத்தியர்களுக்கு தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை!

குரங்கு காய்ச்சல் குறித்து, இலங்கையின் வைத்தியசாலைக் கட்டமைப்பையும், வைத்தியர்களையும் தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானியான வைத்தியர் சமித கினிகே...

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

சீன மக்கள் தொகை வளர்ச்சியில் எதிர்மறையான சூழ்நிலையை எதிர்கொள்வதால், அரசாங்கம் அதன் குடிமக்களை முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ளுமாறும் தலா மூன்று குழந்தைகளையாவது பிரசுவித்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளது....

மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு விளையாட்டைப் பயன்படுத்தும் சீனா?

மனித உரிமை மீறல்களை மறைப்பதற்கு விளையாட்டைப் பயன்படுத்தும் சீனா?

சீனா தனது மனித உரிமை மீறல்கள் மற்றும் போலி வாக்குறுதிகளை மறைப்பதற்கு விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை திபெத்திய ஆர்வலரான ஷமி லுஹாமோ முன்வைத்துள்ளார். நியூயோர்க்கை தளமாகக்...

Page 324 of 624 1 323 324 325 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist