• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/05/28
in உலகம்
68 1
A A
0
சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன மக்கள் தொகை வளர்ச்சியில் எதிர்மறையான சூழ்நிலையை எதிர்கொள்வதால், அரசாங்கம் அதன் குடிமக்களை முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ளுமாறும் தலா மூன்று குழந்தைகளையாவது பிரசுவித்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளது.

கட்டாயத் தனிமைப்படுத்தல்கள் மற்றும் முடிவற்ற பூட்டுதல்கள் காரணமாக தங்கள் சொந்த வாழ்க்கை மிகவும் அழுத்தத்தில் இருப்பதால், தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வைக் கவனிக்க போதுமான நிதிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றார்கள்.

குறிப்பாக, வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் விரக்தி, உணவுப் பற்றாக்குறை, வருமானமின்மை, விலைவாசி உயர்வு, உடல்நலப் பிரச்சினைகள் போன்றவை, நாட்டு மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அரசாங்கத்தின் உத்தரவுகளை அடுத்து பொதுமக்கள் கடுமையான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின் படி, 2013-2019க்கு இடைப்பட்ட ஆறு வருட காலப்பகுதியில், சீன திருமணங்களின் எண்ணிக்கை 41சதவீதம் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு 7.6மில்லியன் ஜோடிகள் மட்டுமே திருமணத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

இது கடந்த 36ஆண்டுகளில் இல்லாத குறைந்தளவாகும். இதன் விளைவாக, சீனாவின் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.5குழந்தைகளாக குறைந்துள்ளது. ஒன்பது மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் மக்கள்தொகை வளர்ச்சி எதிர்மறையாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீன கம்யூனிச தேசம் ‘ஒரு குழந்தை கொள்கையை’ கடுமையாக அமல்படுத்தியபோது தாங்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அனுபவித்த வலி மற்றும் சித்திரவதைகளை நினைவில் வைத்திருப்பதனால் தற்போது தமது அடுத்த சந்ததியினர் தொடர்பில் கரிசனை கொள்பவர்களாகவும் உள்ளனர்.

கட்டாயக் கருக்கலைப்பு, திருமணமான தம்பதிகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்தமை, இரண்டாவது குழந்தைக்காகச் சென்றவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதித்தமை ஆகியவை முக்கியமான விடயங்களாகின்றன.

மேலும், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு அரசாங்கம் எந்தக் கொள்கை மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றும் தற்போது அரசாங்கம் அதிக குழந்தைகளை விரும்பும்போது, மக்கள் அதனை விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, பிறப்பு விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில், சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், வரும் ஆண்டுகளில் தொழிலாளர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறையும்.

சீனப் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாட்டம் ஆண்களை விட குறைவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!
இங்கிலாந்து

புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களை அறிவித்தார் ஜோன்சன்

2022-07-06
பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர்!

2022-07-06
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!
உலகம்

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் போப் பிரான்சிஸ்!

2022-07-06
ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் பொலிஸ்துறையில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைவு!

2022-07-05
சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
அவுஸ்ரேலியா

சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

2022-07-05
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!
இத்தாலி

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

2022-07-05
Next Post
இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

2022-07-06
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

2022-07-06
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

2022-07-06
எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் – அமைச்சர் தமிக்க

2022-07-06
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

2022-07-06

Recent News

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

எரிபொருள் மோசடியில் ஈடுபடும் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆதரவாளர்கள் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்

2022-07-06
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்!

2022-07-06
ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் கைது!

2022-07-06
எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் – அமைச்சர் தமிக்க

2022-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.