யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

தென்னாபிரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள்

தென்னாபிரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள்

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க...

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!

மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை...

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய...

ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

ஏப்ரலில் பால் மாவின் விலை மேலும் குறைவடையும் என தகவல்!

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை...

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – சாகல ரத்நாயக்க

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – சாகல ரத்நாயக்க

நாட்டின் நிதி நிலைமை சீரானதுடன்,  நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்!

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த...

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்!

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்!

இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலைய திறப்பு விழாவில்...

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் மூன்று ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் – முகாமையாளர் உள்ளிட்ட இருவர் கைது!

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும்...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது...

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிபொருளில் விசேட கூட்டம்!

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிபொருளில் விசேட கூட்டம்!

'வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி...

Page 44 of 624 1 43 44 45 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist