Ilango Bharathy

Ilango Bharathy

Update-ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு;  3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!

Update-ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி...

அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்: லொஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு!

அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்: லொஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்  நகரில் ஏற்பட்டுள்ள வன்முறை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த  அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின்...

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பொலிஸாருக்கு எதிரான மோதல் சம்பவம்: 5 பேருக்கு விளக்கமறியல்

பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (10) மாலை...

வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!

வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!

பொசன் தினத்தை  முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது....

RCB  அணியை விற்க உரிமையாளர் முடிவு..?

RCB அணியை விற்க உரிமையாளர் முடிவு..?

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சம்பியன் பட்டத்தை...

மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

மிஹிந்தலை விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில்  கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். “பௌத்த தர்மத்தால்...

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது....

துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில்...

விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் – எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்...

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரையை அகற்ற கோரி இன்றும்  தொடர்ச்சியாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போராட்டம் இடம்பெறும் தையிட்டி பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு,...

Page 108 of 819 1 107 108 109 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist