Ilango Bharathy

Ilango Bharathy

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய அலுவலகம் திறப்பு!

CIDயில் முன்னிலையாகுமாறு ரணிலுக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மருந்து இறக்குமதி தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல...

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

இன்றைய வானிலை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ,...

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

தன்னுடைய பல்லவிகள் பல திரைப்படங்களில்  தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பயன்படுத்தியவர்கள் யாரும் ஒரு மரியாதை நிமித்தமாகவாவது   தன்னிடம் அது  தொடர்பாக தெரியப்படுத்தியதில்லை எனவும் கவிஞர் வைரமுத்து கவலை...

‘ஒரு பௌர்ணமி நாளில் ஒரு பகிரங்க வேண்டுகோள்‘

‘ஒரு பௌர்ணமி நாளில் ஒரு பகிரங்க வேண்டுகோள்‘

மக்களின் உரித்துக்காணிகளைக் கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மதம் சார்ந்தவர்களுக்கு நீதி,சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம்...

வீதிகளில் நாய்களை அழைத்துச் செய்வதற்குத் தடை!

வீதிகளில் நாய்களை அழைத்துச் செய்வதற்குத் தடை!

ஈரானில் உள்ள 20 நகரங்களில் உள்ள வீதிகளில்  நாய்களை நடைப்பயிற்சிக்கு  அழைத்துச் செல்வதற்கு ஈரான் அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஈரானின் தலைநகர் தெஹ்ரனில் உள்ள...

பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்!

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடந்த காலத்தை விட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

பொகவந்தலாவையில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியா!

பொகவந்தலாவையில் தீவிரமடைந்து வரும் சிக்குன்குனியா!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் அனைவரும்  பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்...

சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர முக்கிய சந்திப்பு!

சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர முக்கிய சந்திப்பு!

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ( Jongsam Kim) தென்கொரியாவின் தலைநகரான  சியோலில் உள்ள இலங்கை தூரகத்தில்,  சம்சுங் ஹெவி...

சித்தர்களின் புனித பூமியில் குப்பைகளைக் கொட்டாதே! இணுவில்லில் போராட்டம்!

சித்தர்களின் புனித பூமியில் குப்பைகளைக் கொட்டாதே! இணுவில்லில் போராட்டம்!

காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல்...

Page 109 of 819 1 108 109 110 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist