இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
”இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக” பிரதமர் மோடிக்கு பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகிய...
ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்....
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட...
சுவிட்சலார்ந்தின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைமை காரியாலயத்தின் சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஜிம் கேம்பலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில்...
நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக...
செம்மணி மனிதப் புதைகுழியினை மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்ததோடு அது தொடர்பில் பாதீட்டினை நீதியமைச்சிற்கு அனுப்பி வைப்பதற்கு சட்ட வைத்திய...
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ...
ஜம்மு காஷ்மீரில், செனாப் நதியின் குறுக்கே 359 மீற்றர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரெயில்வே பாலத்தினை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர்...
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்...
© 2026 Athavan Media, All rights reserved.