Ilango Bharathy

Ilango Bharathy

4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்!

4 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள்!

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று (05) நான்காவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என...

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள்...

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு  விஷால்  வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

21 கோடி ரூபாயை லைகா நிறுவனத்திற்கு விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும்! -சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில் 73.22 கோடி ரூபாய்) விஷால் வட்டியுடன் செலுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு...

சீனாவின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்திக்கு ஆபத்து!

சீனாவின் அதிரடி அறிவிப்பால் இந்தியாவில் மின்சார கார்களின் உற்பத்திக்கு ஆபத்து!

சீனாவின் அதிரடி அறிவிப்புக் காரணமாக  இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும்  மின்சார கார்களின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி...

உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி

சுகாதார தொண்டர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா? அர்ச்சுனா கேள்வி…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச நியமனம் வழங்காது 3 வருட காலத்துக்கு  சுகாதார தொண்டர்களாக அமர்த்தப்பட்டவர்களுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...

செம்மணி மனிதப் புதைகுழி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி: யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

”செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும்” என வலியுறுத்தி இன்றைய தினம்  கவனயீர்ப்புப் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு...

2 ஆம் உலகப்போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜேர்மனியில் கண்டெடுப்பு: 20,000 பேர் வெளியேற்றம்

2 ஆம் உலகப்போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜேர்மனியில் கண்டெடுப்பு: 20,000 பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் கோலோன் (Cologne) நகரில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3  வெடிக்காத குண்டுகள் பொதுப் பாதுகாப்புத் துறை, பொலிஸார் மற்றும்  வெடிகுண்டு மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக ...

இயற்கையைப் பாதுகாப்போம்!

இயற்கையைப் பாதுகாப்போம்!

சுற்றாடல் தினம் (World Environment Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும். இயற்கையைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழல்...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசின் விசேட திட்டம்!

சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசின் விசேட திட்டம்!

சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில்...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஷஷீந்திர ராஜபக்ஷ முன்னிலை!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஷஷீந்திர ராஜபக்ஷ முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

Page 112 of 819 1 111 112 113 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist