Ilango Bharathy

Ilango Bharathy

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

ஜனாதிபதி நிதியம்: வடக்கில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online...

4 முக்கிய விருதுகளைத்  தட்டிச்சென்ற தமிழக வீரர் சாய் சுதர்சன்

4 முக்கிய விருதுகளைத் தட்டிச்சென்ற தமிழக வீரர் சாய் சுதர்சன்

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 4 முக்கிய விருதுகளை தட்டிச்சென்று  தமிழக வீரரான சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் பஞ்சாப்...

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனை பிணையில் விடுவிக்க உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு...

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பீடி இலைகளுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு மாவட்டத்தில் துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபன பிரதேசத்தில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  (01) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ்...

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!

அமெரிக்க  நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ள அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளில் ஈரானை உடனடியாக கையெழுத்திடுமாறு  அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான யுரேனியம்...

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

கொழும்பு நீதவான் நீதிமன்ற அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு!

சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாளை (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு...

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 3000பேர் கைது!

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 3000பேர் கைது!

முப்படைகளில் இருந்து தப்பித்து சென்றவர்களை கைது செய்யும் பணிகள் தொடர்வதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது!

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில்...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

நீண்டநாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கியநபர்கள் கைது!

நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்....

கனடாவில் காட்டுத் தீ  காரணமாக 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றம்!

கனடாவில் காட்டுத் தீ காரணமாக 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றம்!

கனடாவில் நேற்றையதினம்(01)   ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக  3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச...

Page 114 of 819 1 113 114 115 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist