இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விபத்தில் உயிரிழந்த யாழ்.இந்திய...
முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01) புகைப்படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ...
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற பின் கானோ நகரை நோக்கி பயணித்த தடகள வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 21...
தேசிய வரி வாரம் நாளை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா நாளை காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற...
காசா பகுதியில் உள்ள உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
ஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இளம் தம்பதியினர் இன்று (01) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் (01) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன....
நைஜீரியா நாட்டின் மோக்வா, நகரில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால்...
பிரதிப்பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் தேசிய பொலிஸ்...
© 2026 Athavan Media, All rights reserved.