முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த...
ஆண்களுக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் ( Asia Rugby Men's Sevens Series) அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில்...
சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனது 46 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி தனது உரையில்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில்...
கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் நேற்று பிற்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக தொகுதி அமைந்துள்ள கட்டிடத்தின்...
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை...
யாழ். கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதடி பகுதியில்...
கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின்...
© 2024 Athavan Media, All rights reserved.