Ilango Bharathy

Ilango Bharathy

வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கியத் தகவல்

விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும்...

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதா?

ஒரு வருடம் கடந்தும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை – மஹிந்த

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள்...

கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு!

கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு நேற்றிரவு 10:00 மணியளவில் சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம் பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும்-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை இரவு அமெரிக்காவுக்குச்  செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி...

மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

மோகனதாஸ் விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

யாழ்ப்பாணம் மட்டுவில் மோகனதாஸ்விளையாட்டுக்கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சென்ற வாரம் ஆரம்பமான...

சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...

வட்டவளை குயில்வத்தை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வட்டவளை குயில்வத்தை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் சுருக்கிட்டு  தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் குறித்த பெண் சுருக்கிட்டு தொங்கியதை அவதானித்த  தோட்டத்...

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை!

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி தீக்கிரை!

நாவலப்பிட்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் தீவிபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்வதற்காக சாரதி அதனை வாகனதிருத்துமிடத்திற்கு செலுத்தி சென்றிருந்த...

புறக்கோட்டை தீ விபத்து: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

புறக்கோட்டை தீ விபத்து: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள மின்சாரஉபகரணங்கள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல...

Page 13 of 819 1 12 13 14 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist