முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின்...
பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால், மூன்றாவது நாளாகவும் (22) விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களின்...
ரூபாய் 369 இலட்சத்திற்கும் அதிக வருமான வரியை செலுத்தாமைக்கு உண்மையான காரணம் ஏதாவது இருப்பின் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிப்பதற்கு...
திருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின்...
உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம்...
தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில்...
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்கும் சந்தித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது....
திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும்...
பதுளை, எல்ல பகுதியில் 16 பேரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணையை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. அத்துடன் இது தொடர்பான...
© 2024 Athavan Media, All rights reserved.