Ilango Bharathy

Ilango Bharathy

புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

புறக்கோட்டை – முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள 5 மாடிக்கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள்  வௌிநடப்பு!

மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் வௌிநடப்பு!

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​மின்சாரசபை தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

இந்த ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1900 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நடப்பாண்டில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம்  1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம்  17 ஆம்...

8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!

விமான நிலைய குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயலிழப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட "எல்லை கணினி கட்டமைப்பு" இன்று (20) பிற்பகல் 01.45...

கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!

இந்தியாவிலுள்ள மலையக தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இ.தொ.கா.அவதானம்!

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

கிளிநொச்சியில் 18.5 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் 18.5 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே  மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள்!

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள்!

பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணிற்கு 9,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் F.U. வுட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள்...

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்!-  சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்!-  சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் உடல் உறுப்புகள் கட்டுப்பாடின்றி செயல்படும்" என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு...

இலங்கையில்  அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024...

Page 15 of 819 1 14 15 16 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist