Ilango Bharathy

Ilango Bharathy

ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு தடை உத்தரவு!

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சமூக செயற்பாட்டாளர்  டேன்  பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட  சம்பவத்தில்  கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான  சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில்...

IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினரும் இணக்கம்

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினராலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர...

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார்  திரௌபதி முர்மு!

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!

நித்திய இளைப்பாறிய  பரிசுத்த பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில்  ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய...

சிக்ஸ் பேக்’ விவகாரம்: சிவக்குமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விஷால் பதிலடி

சிக்ஸ் பேக்’ விவகாரம்: சிவக்குமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விஷால் பதிலடி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்  'ரெட்ரோ'.   காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்....

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று (25) காலையில் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின்  மறைவுக்கு இரங்கல்  தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான்...

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  யாழ் ....

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய தென் கொரிய ஜனாதிபதி!

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய தென் கொரிய ஜனாதிபதி!

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தென் கொரியாவின்  முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே- இன் (Moon Jae-in) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான...

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது!  -ஐ.நா

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய  பயங்கரவாதத்...

நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

நீதிமன்றில் ஆஜரானார் தேசபந்து!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித்...

காணாமல் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் மரணம்!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் நேற்று  ஆற்றில்  குளிக்கச் சென்ற 10 வயதான  சிறுவனொருவன் நீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Page 143 of 819 1 142 143 144 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist