Ilango Bharathy

Ilango Bharathy

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது  இன்று பிற்பகல்  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக  ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  பிற்பகல் 2.35...

கல்முனை கடற்கரையைத் தூய்மைப்படுத்திய இராணுவத்தினர்  

கல்முனை கடற்கரையைத் தூய்மைப்படுத்திய இராணுவத்தினர்  

இராணுவத்தினரால் இன்று வெள்ளிக்கிழமை  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  கடற்கரை பகுதியில் சிரமதானப் பகுதிகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,டெங்குப்  பரவலைக்   கட்டுப்படுத்தும் விதமாகவுமே இச்சிரமதானப் பணிகள்...

பயணிகளைத் தவிக்க விட்ட வடதாரகை

பயணிகளைத் தவிக்க விட்ட வடதாரகை

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகுசேவையின்  நேர ஒழுங்கு, இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்...

அம்பாறை மற்றும் கல்முனை மக்களுக்கு நற்செய்தி

அம்பாறை மற்றும் கல்முனை மக்களுக்கு நற்செய்தி

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் இப்றா...

பூநகரியில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் சிக்கல்

பூநகரியில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி  பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18...

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

யுவதியின் உடலை உட்கொண்ட இருவர் கைது; காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்

மயானத்தில் பாதி எரிந்த நிலையில் இருந்த யுவதியின் உடலை இருவர் உட்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாமுன் பந்தாசாஹி கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஒரே புதைகுழியில் 87பேரின் சடலங்கள் கண்டெடுப்பு

ஆபிரிக்க நாடான சூடானில் அண்மையில் ஒரே புதை குழியில் இருந்து 87 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ...

உலகின் பழமையான மொழி தமிழ் மொழியே -பிரான்சில் பிரதமர் மோடி

உலகின் பழமையான மொழி தமிழ் மொழியே -பிரான்சில் பிரதமர் மோடி

உலகின் மிகவும் பழமையான மொழி ‘தமிழ் மொழி‘ என்றும் பிரான்சில் விரைவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் தேசிய தினம்...

பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி

பிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக் கிழமை)  கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொள்வதற்காக இந்தியப்  பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றிருந்தார். இந்நிலையில் பிரான்ஸ்...

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர்

பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில்   சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில்  2 கிலோமீற்றர் வரையிலான  வீதியைப்   புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்...

Page 332 of 357 1 331 332 333 357
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist