Ilango Bharathy

Ilango Bharathy

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 27ஆம்...

கண்டி தேசிய வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!

கண்டி தேசிய வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு!

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான 58 ஏக்கர் நிலங்களில் 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்....

செம்மணி மனித புதைகுழி: நேற்றைய தினம் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழி: நேற்றைய தினம் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் ஆபத்து!

செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் ஆபத்து!

பிரித்தானியாவின் UK Biobank ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில், செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் மனிதர்களின் நீண்ட ஆயுளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்...

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 08 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்க நடவடிக்கை!

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு!

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அக்  குழுவின் தலைவர் ஜனாதிபதி...

ஐரோப்பாவில் வாகன விற்பனையில் திடீர் திருப்பம்!

ஐரோப்பாவில் வாகன விற்பனையில் திடீர் திருப்பம்!

ஐரோப்பாவில் வாகன விற்பனை முந்தைய மாதங்களைவிட  ஜூலை மாதத்தில் அதிகரித்து காணப்படுவதாக   ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர் சங்கம் (European Automobile Manufacturers Association) தெரிவித்துள்ளது. இது...

108 ஜோடிகளுக்கு திருமணம்!

108 ஜோடிகளுக்கு திருமணம்!

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம்  திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட...

யாழில் வயல் காணிகளில் விசமிகள் தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

யாழில் வயல் காணிகளில் விசமிகள் தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம்,வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயிலைச் சூழவுள்ள வயல் காணிகளில் காணப்படும்  புதர்களுக்கு விஷமிகள் தீ வைத்து வருவதால்  அப்பகுதி ஊடாக  பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

Page 35 of 819 1 34 35 36 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist