Ilango Bharathy

Ilango Bharathy

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!

தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்...

இஸ்ரேலுக்கு அன்டணி பிளிங்கன் விஜயம்!

இஸ்ரேலுக்கு அன்டணி பிளிங்கன் விஜயம்!

தொடர்ந்து 10 மாதங்களாக காசாவில் இடம்பெறும் இப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல்...

அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்!

அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்...

எதிர்காலத்தை நினைத்தே மக்கள் வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

IMF திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்குச் செல்லும்!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் நாடு மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தேர்தல்...

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி யாழில்  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தது. கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கி...

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

எமது ஆட்சியில் மத, கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது! அநுரகுமார திசாநாயக்க

தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று!

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். அந்தவகையில்  இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் முதலாவது...

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது!-தேர்தல் ஆணையாளர்

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது!-தேர்தல் ஆணையாளர்

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து...

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்!

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்!

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட...

Page 355 of 819 1 354 355 356 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist