இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
திருகோணமலை முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் 800 ஏக்கர் நிலங்களை நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள்...
வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது...
புதிய மின்சாரச் சட்டத்திலுள்ள விதிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள், தங்கள்...
சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாமென நடிகர் பாலா தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு?கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார் பாலா. பல்வேறு...
பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்றார்....
அரிய வகை காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தானியங்கி வாகனங்கள்,...
பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர்...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் டென்மார்க் அரசு புதிய பசுமை திட்டத்தை அறிவித்துள்ளது. 626 மில்லியன் யூரோ செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த விவசாய...
இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன. குறித்த படுகொலையின் நினைவிடத்தில் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி...
© 2026 Athavan Media, All rights reserved.