Ilango Bharathy

Ilango Bharathy

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் தம்மிக்க பெரேரா!

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும்  ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத்...

கட்சியை விட்டு சென்றவர்கள் விரும்பினால் மீண்டும் எங்களுடன் இணையலாம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளைத் தோற்கடிப்போம்! -நாமல்

”ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதித் தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பது நாளைக்கு அறிவிக்கப்படும்!

ஜனாதிபதித் தேர்தல்: யாருக்கு ஆதரவு என்பது நாளைக்கு அறிவிக்கப்படும்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்  என்பது குறித்து  நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று அக் கட்சியின் பிரதி தலைவரான அமைச்சர் மஹிந்த...

இந்த ஆண்டோடு முட்டை இறக்குமதி நிறுத்தம்

முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்காக முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மார்ச் 18 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், அரச...

வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு,  பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச்  சேர்ந்த சசி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

முல்லைத்தீவு பொதுச் சந்தையில் தீ விபத்து!

முல்லைத்தீவு பொதுச் சந்தையில் தீ விபத்து!

முல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால்  இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியசாலை முற்றாக எரிந்து...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலம் எண்ணெய் வழங்கும் திட்டம்

தோட்டப் பாடசாலைகளுக்கு இந்திய அரசு நிதி உதவி!

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்கள் உதவியுடன் தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்னதாக இந்திய அரசின் 300 மில்லியன் ரூபாய்கள்...

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப் பார்ப்பாகும் -அநுர

”வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம...

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று...

Page 374 of 819 1 373 374 375 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist