கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடல் வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட...
கொழும்பிலிருந்து யாழிற்கான ரயில் சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடல் வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட...
"மாத்தளை மற்றும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை ஹொக்கி மைதானங்கள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்...
முல்லைத்தீவு புல்மோட்டை, அரிசிமலை பிரதேசத்தில் 4 வயது சிறுமியொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக துரித...
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜா-எல - ஏக்கல பகுதியில்...
யுத்த காலப்பகுதியில் அடர்ந்த காடுகளாக அன்றி, வனப்பகுதியாக அடையாளமிடப்பட்ட, மக்கள் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்கும் பணிகள் தற்போது படிப்படியாக நடைபெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் காதர்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய...
யாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை சாந்தி கிரியைகள்...
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி...
2030 ஆம் ஆண்டளவில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டி விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று விவசாய...
© 2026 Athavan Media, All rights reserved.