Ilango Bharathy

Ilango Bharathy

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்காக, சகல அமைச்சுக்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட செயலமர்வுத் தொடர் ஓகஸ்ட்...

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர்...

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு 100-க்கும் மேற்பட்ட ஜப்பானிய பக்தர்கள் சுவாமி தரிசனம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். அந்த வகையில்,...

ராஜஸ்தானில் கோர விபத்து! 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் கோர விபத்து! 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  ராஜஸ்தானின்  தவுசா மாவட்டத்தில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் ஆலய தரிசனம்...

கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

கல்விச் சீர்திருத்தங்களை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்விக்கான, டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமரின் செயலாளர்...

அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி!

அடுத்தடுத்து 3 நாடுகளின் உயர்ஸ்தானிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  அடுத்தடுத்து  அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தவகையில்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்...

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதிக்கும், வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan)...

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து உச்சி மாநாட்டினை நடத்தத் தீர்மானம்!

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து உச்சி மாநாட்டினை நடத்தத் தீர்மானம்!

தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்து இம்மாதம் 25-ஆம் திகதி வொஷிங்டனில் முதன்முறையாக உச்சி மாநாடு ஒன்றினை  நடத்தவுள்ளனர்....

34 வருட கனவை நனவாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி!

34 வருட கனவை நனவாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய...

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் – உயர் நீதிமன்றின் தீர்மானம்

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு நீதிமன்றம் தடை!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மன்னார் காற்றாலை செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடைவிதித்து மன்னார் மாவட்ட...

Page 54 of 819 1 53 54 55 819
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist