Ilango Bharathy

Ilango Bharathy

போட்டித்தன்மையுடன் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை!

செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படும்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் விசேட கவனம் செலுத்தப்படுமென  ஜனாதிபதி ரணில் விக்கிரம தெரிவித்துள்ளார். இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டிருந்த...

வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு!

வெனிசுலாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு!

வெனிசுலாவில்  புல்லா லோகா  என்ற இடத்தில் அமைந்துள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கம்  இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த திறந்தவெளிச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த...

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்  சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்!

”நாட்டில் வெப்பநிலை மற்றும் வறட்சி அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே  நீர் நுகர்வு அதிகளவில் இடம்பெற்றுவருவதாக”  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப்...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ - கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு...

அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

டுபாயில் இலங்கையர்கள் 13 பேர் கைது!

டுபாயில்  இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது....

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை விவகாரம் : இளம் பெண் கைது!

கம்பஹா- மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில - வெரகல பிரதேசத்தில்...

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பாடுவோர் பாடலாம்‘!

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பாடுவோர் பாடலாம்‘!

ஏ ஆர் எஸ் இன்டர்நேஷனல் ஆர்கெஸ்ட்ரா வழங்கிய ”பாடுவோர் பாடலாம்” என்ற போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த 17ஆம் திகதி ஹட்டன் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த...

ஹட்டனில் மாபெரும் சமாதானப் பெருவிழா!

ஹட்டனில் மாபெரும் சமாதானப் பெருவிழா!

மலையக மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழாவொன்று ஹட்டன் டன்பார்வீதியில் உள்ள டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 23,24 மற்றும் 25...

Page 586 of 819 1 585 586 587 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist