யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!
"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...
"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...
யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளாய்,...
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருந்தார். அண்மையில்...
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் (Lloyd Austin) திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ”70 வயதான லாயிட் ஆஸ்டின் தேசிய இராணுவ மருத்துவ...
மத்திய அரசின் விசேட அழைப்பிற்கிணங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) இந்தியாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு ...
டெல்லியை நாளை முற்றுகையிட ராஜஸ்தான், உ.பி., பஞ்சாப்,பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லில் கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகளால்...
”லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்” என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein...
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கடையில் கொள்ளையிட வந்தவர்களினாலேயே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில்...
சீன நிறுவனத்திற்கும், இலங்கையின் முதலீட்டுச் சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல்...
© 2026 Athavan Media, All rights reserved.