கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!
கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ...




















