குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி!
2024 வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வீட்டு உரிமையை வழங்க...
2024 வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வீட்டு உரிமையை வழங்க...
எரிசக்தித் துறையில் 67 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கோவாவில் இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...
இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின்...
வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை...
பெருந்தோட்டப் பகுதிகளில் 863 பாடசாலைகளுக்கு 2535 ஆசிரிய உதவியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற...
இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு...
சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும், நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள்...
தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது....
அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிக்கையொன்றை...
”எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். யாழ். இந்து வித்தியாலயத்தில் இன்று...
© 2026 Athavan Media, All rights reserved.