மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த பெண்! வெள்ளவத்தையில் சம்பவம்
வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் இருந்து கீழே குதித்து, பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49 வயதான,...
வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் இருந்து கீழே குதித்து, பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49 வயதான,...
” ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை...
காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்...
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம் சுமத்தியுள்ளது. சீன அரசின் பிரதான...
”உலகப் புகழ்பெற்ற நைஜீரியாவைச் சேர்ந்த மறைந்த மதபோதகரான டிபி ஜோசுவா (TB Joshua) மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள், சுமத்தப்பட்டுள்ளமை பெரும்...
"நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சன நெரிசல் காரணமாக, சிறைச்சாலைகளில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக" சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள்...
”நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்காகவும்” சர்வதேச நாணய...
பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய...
திரைத்துறையின் உயரிய விருதான ‘81 ஆவது கோல்டன் குளோப் விருதுகள்‘ ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் ‘பெவெல்ரி கில்ஸ்‘ நகரில் நடைபெற்ற குறித்த...
மாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம்...
© 2026 Athavan Media, All rights reserved.