Ilango Bharathy

Ilango Bharathy

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறியே குறித்த மீனவர்கள் கைது...

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை!

A9 வீதியில் உள்ள 46 மரங்களை அகற்ற நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட...

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

யாழ்- வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” பொலிஸார் தாக்கியதால் இளைஞன்  உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றைத்...

யாழில். 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; தந்தைக்குச் சிறை

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும்...

மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவம்!

மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவம்!

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று(21) கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...

மீனவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

மீனவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று இன்று (21) 10 முல்லைத்தீவில் இடம்பெற்றது. ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் உலகில்...

ஒரே இரவில் 7கடைகளில் திருட்டு! வவுனியாவில் பரபரப்பு

ஒரே இரவில் 7கடைகளில் திருட்டு! வவுனியாவில் பரபரப்பு

வவுனியா, வன்னிப்பிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக  அமைந்துள்ள  7 வியாபார நிலையங்களில் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு  இத்தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சுமார்...

யாழில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

யாழில் பிக்மீ, ஊபர் சாரதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!

யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. யாழில் தரிப்பிட முச்சக்கர வண்டிச்...

கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்!

கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்!

”டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள்” என யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட...

இளையோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுநர் அதிரடி உத்தரவு!

இளையோரின் நலனைக் கருத்தில் கொண்டு ஆளுநர் அதிரடி உத்தரவு!

வடமாகாணத்தில் உள்ள இளையோர் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான குழுவை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம்,மகளிர் மற்றும் சிறுவர்...

Page 667 of 819 1 666 667 668 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist