Ilango Bharathy

Ilango Bharathy

வெளிநாட்டுக் கொள்கை குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்!

வெளிநாட்டுக் கொள்கை குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்!

”வெளிநாட்டுக்  கொள்கை குறித்து இலங்கை அரசு அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்” என தேசிய அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய ஏற்பட்டாளர் அன்ரனி யேசுதாசன்...

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி: 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்...

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஒன்று திரண்ட மக்கள்!

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஒன்று திரண்ட மக்கள்!

வெள்ள அனர்த்தத்தைக்  கட்டுப்படுத்தும் வகையில் முறிகண்டி பிரதேச மக்கள் இன்று(22)  சிரமதான பணியில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தில் உள்ள பிரதான வாய்க்கால்  அடைபட்டுக் காணப்படுவதால், வெள்ள நீர்...

யாழில். வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழில். வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றிரவு(21) இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: ஜனாதிபதி தலையிட வேண்டும்!

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை...

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சிறைக்குச் சென்ற யாழ்.நீதவான்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற, நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும்...

வட்டுக் கோட்டை இளைஞனின் மரணத்தில் வெளியான திடீர் திருப்பம்!

மரணித்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்!

யாழ்,வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் படுகொலை...

மாவீரர்களுக்கு கௌரவம்!

மாவீரர்களுக்கு கௌரவம்!

யாழில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட யாழ் பல்கலைக்கழகம்

சட்டக்கல்வி தமிழில் வேண்டும்!

”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர்...

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் - வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த  இளைஞனின்...

Page 666 of 819 1 665 666 667 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist